கொழும்பு கிரான் பாஸ் கஜிமா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிகமான வீடுகள் தீக்கிரை ஆகியுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டடுள்ளதாக தெரிகின்றது.
இந்த தீவிபத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 50 வீடுகள் எரிந்து நாசம் ஆகியுள்ளது.
இந்த தீவிபத்தில் எந்த உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Please follow and like us: