துருக்கில் கடந்த சில வரமாக கொரோன தோற்று அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் புதிய வகை கொரோனாவின் தோற்று மாறியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20,428 பேருக்கு கொரோன தோற்று பரவியுள்ளது.
கடந்த 24மணித்தியாலத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்
Please follow and like us: