யாழ்பாணத்தில் சனிக்கிழமை கொரோன பரிசோதனை எடுக்கப்பட்டது இதில் 143 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்போதன வைத்தியசாலை, திருநெல்வேலி பொதுச்சந்தை, மற்றும் சாவகசேரி வைத்திசாலை தனிமை படுத்தல் விடுதி என அதிகமாக கொரோன தோற்று பரவியுள்ளது.
அதிகமான கொரோனத்தொற்று யாழ்மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இது வேமுதல் தடவை.
Please follow and like us: